காகதீய சாசனம்..

காகதீய அரசன் கணபதிதேவனின் பாகல் சாசனம்.

கரவப்பாடு சாசனம் போலவே இந்த சாசனத்திலும் கணபதிதேவன் தன்னை கரிகாலச்சோழர் வழியினராக கூறுகிறார்.